திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் துப்புறவு பணி தனியார் மய மானதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அரசு பணமும் விரய மாவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் துப்புறவு பணி தனியார் மய மானதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அரசு பணமும் விரய மாவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.