விரயமாகும் அரசு பணம்

img

துப்புரவு பணி தனியார் மயமானதால் விரயமாகும் அரசு பணம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  பேரூராட்சியில் துப்புறவு பணி தனியார் மய மானதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்படுவதுடன், அரசு பணமும் விரய மாவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.